பெண்களை மூன்று லட்சம் ரூபாவுக்கு கோடிஸ்வர்களுக்கு வழங்கி வந்த நபர்!

Police Colombo Arrest Women
By Steephen Jul 09, 2021 03:35 PM GMT
Report

கோடிஸ்வர வியாபாரிகள் மற்றும் செல்வந்தர்களுக்கு  பெண்களை விநியோகிக்கும் வர்த்தகம் குறித்து பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அந்தரங்க செயற்பாடுகளுக்காக இவ்வாறு  பெண்கள் விநியோகிக்கப்படுவதாக தெரியவருகிறது.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபரை பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் கல்கிஸ்சை பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.

21 வயதான யுவதியை அனுராதபுரத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு வழங்க தயாராக இருந்த போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் மோல்டா என்ற பெயரில் பிரதேசத்தில் பிரபலமானவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த யுவதி புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் என தெரியவருகிறது.

இந்த யுவதியை பணம் கொடுத்து வாங்க முயற்சித்த நபர், பொலன்நறுவை பிரதேசத்தில் பிரதேச சபைகளில் நிர்மாணிப்பு பணிகளுக்கு பொறுப்பான செல்வந்த வியாபாரி என தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் 15 வயதான கன்னிப் பெண்ணான யுவதியை இந்த வியாபாரிக்கு இந்த நபர் விற்பனை செய்துள்ளதாகவும் இந்த யுவதி 3 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மேற்கூறிய யுவதியை இந்த நபர் 3 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராகி வந்துள்ளார்.

யுவதியை விலைக்கு வாங்க தயாரான வியாபாரியின் அலைபேசியை பொலிஸார் கைப்பற்றி ஆராய்ந்துள்ளனர். யுவதியை இந்த வியாபாரி கடந்த வாரம் விலைக்கு வாங்க தயாராக இருந்தமை இதன் மூலம் தெரியவந்துள்ளது.

இதனை தவிர கோடிஸ்வர வர்த்தகர்களுக்கு கன்னிப் பெண்களை தேடி வழங்கும் போது, அவர்களின் கன்னித்தன்மை உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றிதழ்களை மோல்டா என்ற இந்த சந்தேக நபர் வழ்ஙகியுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

சந்தேக நபர், இளம் யுவதிகளை தன்வசம் வைத்துக்கொண்டு அவர்களை பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்த முன்னணியில் இருக்கும் விபாச்சார வியாபாரி எனவும் தெரியவந்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US