வெதுப்பக உரிமையாளர் சம்மேளனம் பிரதமரிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
the prime minister
By Independent Writer
பாம் எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக தமது தொழிலில் கஷ்ட நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அனைத்து இலங்கை வெதுப்பக உரிமையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
பாம் எண்ணெய்யின் இறக்குமதி வரியை குறைப்பதன் மூலம் இந்த விடயத்தில் அரசாங்கம் நிவாரணத்தை வழங்க முடியும் என்று சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
பாம் எண்ணெய் வெதுப்பக உற்பத்திகளுக்கு அவசியமான ஒன்றாகும்.தேங்காய் எண்ணெய்யின் விலையும் தற்போது உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் இந்த விடயத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலையிட்டு தீர்வை தர வேண்டும் என்றும் வெதுப்பக சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Mrs. M. Angaleeswari
5.0 14 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 13 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US