ரிஷாத் வீட்டில் மர்மமாக உயிரிழந்த சிறுமி! சடலத்தை தோண்டுவதற்கு பகிரங்க கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் எந்தவித அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் விசாரணையை மேற்கொள்ளுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இஷாலினியின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு புதிய சட்ட வைத்திய விசாரணை அறிக்கை பெறப்பட வேண்டும் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்களான பழனி திகாம்பரம் , வேலுகுமார் மற்றும் உதயகுமார் ஆகியோர் கொழும்பு சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோனை இன்று சந்தித்துள்ளனர்.
சம்பவம் குறித்த விசாரணையில் பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரியவின் நடவடிக்கையில் வெளிப்படை தன்மை இல்லை எனவும், அவரை அகற்றுமாறு அவரிடம் வலியுறுத்தப்பட்டதாக மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் கூறியுள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam