அசாத் சாலி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி(Azath Salley) அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்துள்ளதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, அசாத் சாலி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி மனு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய(Jayantha Jayasoorya), எஸ். துரைராஜா(S.Thurairajah), யசந்த கோதாகொட(Yasantha Kodagoda) ஆகிய நீதியரசர்கள், அசாத் சாலி தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்ததுடன் அதனை விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 56 நிமிடங்கள் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
