பிரியந்த படுகொலையில் மறைந்திருக்கும் பின்னணி! முன்னாள் புலனாய்வுத் தலைவர் எச்சரிக்கை
பாகிஸ்தானில் கொடூரமாக தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட இலங்கைப் பொறியியலாளர் தொடர்பில் உளவுத் துறையினர் உன்னிப்பாக விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மொஹமட் ஹபீஸ் மாஷா இதனை தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தீவிரவாதத் தாக்குதலை விட இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலாக இருந்திருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இனக்கலவரங்களை உருவாக்கி நாட்டில் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்காக அவ்வாறு செய்திருக்கலாம் எனவும், இலங்கை தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயத்தில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ரஜினியின் கூலிங் கிளாஸில் ஏற்பட்ட மாற்றம்! பதறும் ரசிகர்கள் - அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? Manithan

ஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. Cineulagam

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் News Lankasri

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri

மகனை கையில் தூக்கிக்கொண்டு, மனைவியுடன் போஸ் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
