யாழில் துண்டிக்கப்பட்ட கையை சத்திரசிகிச்சை மூலம் பொருத்திய வைத்தியர்
யாழ்.கோண்டாவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுக்குழுவின் தாக்குதலில் கை துண்டாடப்பட்ட இளைஞனின் கை மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன் தலைமையிலான வைத்தியர் குழுவினரால் அவரின் கை மீளப் பொருத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கோண்டாவில், செல்வபுரம் பகுதிக்கு நேற்றிரவு புகுந்த கும்பல் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 5 பேர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது இடதுகை மணிக்கட்டுடன் துண்டாடப்பட்டது.
இந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன் தலைமையிலான வைத்தியர் குழு மேற்கொண்ட தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து அவரது கை மீளப் பொருத்தப்பட்டது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 9 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam