வாகன இறக்குமதியாளர்களின் அறிக்கைக்கு இதுவரையில் பதிலளிக்காத அரசாங்கம்
2021ஆம் ஆண்டு இறுதியில் வாகன இறக்குமதியை அனுமதிக்கும் நிலைமை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் விடுத்துள்ள அறிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் மத்தியில் தமது கருத்தை வெளியிட்ட வாகன இறக்குமதியாளர்கள் சங்க செயலாளர் அரோஷ ரொட்ரிகோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு எந்த இறக்குமதியும் அனுமதிக்கப்படாது. எனினும் இந்த ஆண்டு இறுதியில் நிலைமையை மதிப்பீடு செய்து இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்று அமைச்சர் கப்ரால் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அதற்கான பொறுப்பான பதில் இன்னும் கிடைக்கவில்லை என்று அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
எனவே தமது சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.





நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
