முட்டை இறக்குமதியில் மீண்டும் கவனம் செலுத்த தயாராகும் அரசாங்கம்
முட்டை இறக்குமதியில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து அதிக விலையை பராமரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், உள்ளூர் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்துவதற்காக சந்தைக்கு வெளியிடப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றே மட்டுப்படுத்துவதாக பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இறைச்சிக்காக விலங்குகளை விற்பனை
மேலும், முட்டை உற்பத்தியை மேலும் கட்டுப்படுத்தவும், அதிக விலையை பராமரிக்கவும் இந்த உற்பத்தியாளர்கள் இறைச்சிக்காக விலங்குகளை விற்பனை செய்வதை நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நாளை (22) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, அங்கு தற்போது நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam