ஆண் துணையற்று வாழும் 3 தலைமுறை பெண்கள்(Video)
Jaffna
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Chandramathi
உள்நாட்டு யுத்தத்தால் உருவான பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கதை எம் மண்ணில் ஏராளம்.
ஒட்டுச்சுடடான் முத்தின்கட்டு ஜீவநகர் கிராமத்தில் தோட்ட வேலை செய்து தனது தாய் மற்றும் மகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் கணவனை இழந்த பெண். நாட்கூலி 1000 அதிலும் மாதம் முழுவதும் வேலை இல்லை. உதவிக்கு எந்த ஆண் துணையும் இல்லாமல் தனித்து குடும்ப தேவைகளை பூர்த்தி செய்தாலும் மனதின் ரணங்கள் இன்னும் ஆறவில்லை.
மழைக்காலங்களில் வீட்டில் நீர் நிறைந்து சமைப்பதற்கு கூட ஒழுங்கான இடமில்லை. ஆரம்பம் முதல் இன்று வரை வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. இருந்தும் நாட்டிற்கு ஓர் சட்டதரணியை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கும் தாயின் கதையை சுமந்து வருகின்றது இன்றைய உறவுபாலம்,

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US