சிறுவனின் உயிரை பறித்த தொட்டில் சேலை
Sri Lanka Police
Badulla
Death
By Steephen
பதுளை ஹப்புத்தளை பிடரத்மலை தோட்டத்தில் உள்ள வீடொன்றில் குழந்தையை உறங்க வைக்க கட்டப்பட்ட சேலை தொட்டிலில் கழுத்து இறுகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12 வயதான சிறுவன்
12 வயதான இந்த சிறுவன் கடந்த 22 ஆம் திகதி இரவு தனது சகோதரர்களுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
சிறுவனின் தாய் ஏனைய இரண்டு பிள்ளைகளை உறங்க வைப்பதற்காக வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்ற போது, இளைய தங்கையை உறங்க வைப்பதற்காக சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடியுள்ளார்.
அப்போது தொட்டில் கட்டப்பட்டிருந்த சேலை கழுத்தில் இறுகி சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US