இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கோவிட் தடுப்பூசி தொடர்பில் வெளியான சர்ச்சையான தகவல்
controversial-information-
By Independent Writer
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு கோவிட் தடுப்பூசி மருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்பஹாமி தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி எந்த நாட்டிலிருந்து யாரால் கொண்டு வரப்பட்டதென தகவல் சேகரிக்கப்பட்டு வருவதவாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு கொண்டு வரப்பட்ட தடுப்பூசி உயர்மட்ட நபர்கள் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான தகவல்களை எதிர்வரும் நாட்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 13 Reviews

Mr. Ramji Swamigal
4.6 76 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US