தென்னிலங்கையை உலுக்கிய படுகொலை: 8 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்
தென்னிலங்கையில் நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த குற்றவாளிகள் எட்டுப் பேருக்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன புதன்கிழமை (27) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவரைக் படுகொலை செய்தவர்களுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை
சம்பவம் தொடர்பில் 8 சந்தேகநபர்களையும் குற்றவாளியாக கண்ட மேல் நீதிமன்று 08 பேருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.

மொஹமட் பாரிஸ் என்பவரை வெட்டிக் கொல்லபட்ட சம்பவத்தில் கைதான முகம்மது ஹம்சா, ரியாஸ்தீன் மொஹமட், மொஹமட் பிர்தவ்ஸ் உள்ளிட்ட 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam