நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டாலும் முடக்க முடியாது – உதய கம்மன்பில
Lock Down
By Independent Writer
நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டாலும் அதனைச் செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டால் நாட்டை முடக்கக்கூடிய இயலுமை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை கடுமையான கடன் சுமையினால் சிக்குண்டுள்ளது, இந்த நிலையில் நாட்டை முடக்கிக் கொண்டிருக்கும் பொருளாதார இயலுமை கிடையாது.
அதனைச் செய்ய வேண்டிய நிலை இருந்தாலும் முடக்கும் சாத்தியமில்லை” என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 14 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US