நாட்டை அரிசி ஆலை உரிமையாளர்களா ஆட்சி செய்கின்றனர்? - ரணில்
Colombo
Parliament
Ranil Wickremesinghe
By Kamel
நாட்டை அரிசி ஆலை உரிமையாளர்களா ஆட்சி செய்கின்றார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டை ஆட்சி செய்வது அரிசி ஆலை உரிமையாளர் சங்கமா அல்லது அமைச்சரைவயா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் வெளியிடும் கருத்துக்கள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என தெளிவுபடுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை யார் ஆட்சி செய்கின்றார்கள் என்பதனை அறிந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US