நாடு வங்குரோத்து அடைவதனை அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்த முடியாது– சஜித் கோரிக்கை
அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹராம தெபரவெவ பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உடனடியாக ராஜினாமா செய்து தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் யார் தம்மை ஆட்சி செய்ய வேண்டுமென மக்கள் நிர்ணயம் செய்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு பாரிய அனர்த்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் நாட்டுக்கு தலைமை ஏற்பதற்கு எதிர்க்கட்சித் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் இயலாமை நாளுக்கு நாள் அம்பலமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நாடு வங்குரோத்து அடைவதனை இந்த அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்த முடியாது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam