பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் பிரித்தானிய பிரதமர்: செய்திகளின் தொகுப்பு
பிரித்தானியாவில் கோவிட் முடக்க நிலை நடைமுறையிலிருந்த போது முடக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து, நேற்று இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
எனினும் இந்த விடயம் குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்தி பிரதமர் மீது மேலதிக விசாரணைகளை நடத்தவேண்டுமா? என்பதை முடிவு செய்யும் வகையில் வாக்களிப்பு ஒன்றை நடத்த எதிர்க்கட்சியான தொழிற்கட்சி சபாநாயகரிடம் அனுமதி பெற்றுள்ளது.
2020 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தனது பிறந்தநாள் விழாவில் கோவிட் முடக்க நிலைவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பொலிஸாரின் அபராதத்தைப் பெற்ற நகர்வு இப்போது நாடாளுமன்றத்தில் அவருக்கு நெருக்கடியை வழங்கியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
