ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் (Video)
ஹட்டன் நகருக்கு குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் மிதந்துக்கொண்டிருந்த ஆணின் சடலம் ஒன்றை இன்று மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அருகில் உள்ள காட்டில் விறகு உடைக்க சென்ற ஒருவர், நீர் தேக்கத்தில் சடலம் மிதப்பதை கண்டு, அது குறித்து ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு சென் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்த நீர் தேக்கத்தில் பிரதேசத்தில் உள்ளவர்கள் குளிப்பது வழக்கம் என்பதுடன் அருகில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மீன்பிடியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர் தேக்கத்தில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.




அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam