கர்தினால் மல்கம் எமக்கு கட்டளையிட முடியாது! - அருட்தந்தை ஜெயபாலன் காட்டம்
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் எமக்கு கட்டளையிட முடியாது என மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலின் இரண்டாம் வருட நினைவு தினம் நாளை மறுதினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அன்றையதினம் இரண்டு நிமிட மௌன அஞ்சலியினை செலுத்தவேண்டும் எனவும் விசேட வழிபாடுகளை முன்னெடுக்குமாறும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கை முழுவதும் உள்ள ஆயர்கள் மற்றும் அருட்தந்தையர்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.
எனினும், பேராயர் மல்கம் ரஞ்சித் கொழும்பு மறைமாவட்டத்திற்குதான் ஆயர், எனவே எங்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களை வழங்குவதென்றாலும் அதனை எமது மறைமாவட்ட ஆயரே வழங்க முடியும் என அருட்தந்தை ஜெயபாலன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
