சீனாவிற்கும் இந்தியாவிற்கும் வெவ்வேறு முகங்களை காட்டுகிறது இலங்கை அரசாங்கம்! கடுமையான குற்றச்சாட்டு

Eastern Province Northern Province of Sri Lanka
By Kumar Aug 14, 2026 11:50 AM GMT
Report

வடக்கு, கிழக்கிலே பெருமளவு முதலீடுகளைச் செய்ய இந்தியா முன்வந்த போதும் இந்த அரசாங்கம் அதற்குத் துணையாக இல்லை, அவர்கள் இரண்டு முகத்தைக் காட்டுகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் சீனாவிற்கு ஒரு முகத்தையும், இந்தியாவுக்கு ஒரு முகத்தையும் காட்டி, மாறாக எங்களுடைய தமிழர்களை தொடர்ச்சியாக நசுக்கிக் கொண்டு வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு - வல்லிபுனம் பகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி செஞ்சோலை வளாகத்தின் மீது இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவச் செல்வங்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (14.08.2026) மட்டக்களப்பில் மிக உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் வெவ்வேறு முகங்களை காட்டுகிறது இலங்கை அரசாங்கம்! கடுமையான குற்றச்சாட்டு | Tharmalingam Suresh Statement About Government

இந்த நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

படுகொலை

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மாணவர்களை விடுதலைப் புலிகள் அல்லது அவங்களுடைய பாஷையிலே சொல்லப் போனால் அவர்கள் பயங்கரவாதிகள் என்ற விடயத்தை இந்த சர்வதேச அரங்குக்கு அரங்கேற்றுவதற்காக அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சு, இலங்கையினுடைய வெளியுறவுத்துறை அமைச்சு மிக பொய்யான கதைகளைக் கட்டி விடயங்களை வெளியே கொண்டுவர முயன்றார்கள்.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் வெவ்வேறு முகங்களை காட்டுகிறது இலங்கை அரசாங்கம்! கடுமையான குற்றச்சாட்டு | Tharmalingam Suresh Statement About Government

ஆனால் அன்றைய காலகட்டத்தில் அன்றைய அந்தத் தொண்டு நிறுவனங்கள் அங்கே இருந்தது. அந்த தொண்டு நிறுவனங்கள், இல்லை, இந்த மாணவச் செல்வங்கள் இவர்கள் வெறும் தலைமைத்துவப் பயிற்சிக்காக வந்திருந்தவர்கள், இவர்கள் மீது வீணாகக் குண்டடிக்கப்பட்டு இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற விடயம் அந்தத் தொண்டு நிறுவனங்கள் வெளியே கொண்டு வந்ததால் தான் அந்த உண்மை சர்வதேசத்திற்குத் தெரியவந்தது.

இவ்வாறு எமது மண்ணிலே பல படுகொலைகள் நடந்து ஏறியிருக்கின்றது. கடந்த 77 வருடங்களாக எங்களுடைய இனம் படுமோசமாக இனவெறியாட்டத்திற்கு உட்பட்டு, சிங்கள பேரினவாத பூதம் தொடர்ந்தும் வந்தே இந்த இலங்கைத் தீவை சிங்கள பௌத்த பூமியாக மாற்றுவதற்காக அவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்கள். 1956ஆம் ஆண்டு எங்களுடைய தலைவர்கள், தமிழ் தலைவர்கள் தாக்கப்பட்டார்கள்.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் வெவ்வேறு முகங்களை காட்டுகிறது இலங்கை அரசாங்கம்! கடுமையான குற்றச்சாட்டு | Tharmalingam Suresh Statement About Government

தமிழர்களுடைய பிரச்சினை

1974ஆம் ஆண்டு தமிழர் ஆராய்ச்சி மாநாட்டிலே எங்களுடைய தலைவர்கள், எங்களுடைய அடித்துக் கொல்லப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள். அதேபோன்று தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஒவ்வொரு படுகொலைகளிலும் இளைஞர் யுவதிகள் குறிவைக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, இங்கே இருக்கிற இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த ஜனாதிபதியும் எந்த வழியிலும் தயாரான ஒரு நிலையிலே இல்லை.

இங்கே இந்த நாட்டிலே சட்டத்தை இயற்றுகின்ற அரசியலமைப்பு, தமிழர்களையும் முஸ்லிம் மக்களையும் ஒடுக்குகின்ற ஒரு அரசியலமைப்பாக இருக்கின்றது, அது ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பாக இருக்கின்றது. அனைத்து, இங்கே பல இன மக்கள் வாழுகின்ற இந்த நாட்டிலே அந்த அரசியலமைப்பு ஒரு சமஷ்டிக் கட்டமைப்பாக மாற்றப்பட வேண்டும் என்றுதான் எங்களுடைய போராட்டம் நடைபெறுகின்றது என தெரிவித்துள்ளார். 

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் வெவ்வேறு முகங்களை காட்டுகிறது இலங்கை அரசாங்கம்! கடுமையான குற்றச்சாட்டு | Tharmalingam Suresh Statement About Government

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் வெவ்வேறு முகங்களை காட்டுகிறது இலங்கை அரசாங்கம்! கடுமையான குற்றச்சாட்டு | Tharmalingam Suresh Statement About Government

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் - இளைஞர்கள் மீது தீவைப்பு - பிரதேச மக்கள் அடாவடித்தனம்

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் - இளைஞர்கள் மீது தீவைப்பு - பிரதேச மக்கள் அடாவடித்தனம்

மின்வெட்டு தொடர்பில் பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

மின்வெட்டு தொடர்பில் பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US