பாடசாலைகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்!
Death
China
Pakistan
School
Afghanistan
By Dhayani
ஆப்கானிஸ்தான் நாட்டில் கோஸ்ட் மாகாணத்தில் மதம் சார்ந்த ஒரு பாடசாலை இயங்கி வருகின்ற நிலையில், கையெறி குண்டொன்று அந்த பாடசாலையில் வெடிக்க செய்யப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பின் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதுடன், இதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்று கிழமை காபூலில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 32 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இப்படிக்கு உலகம் தொகுப்பு,
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US