பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து!
Douglas Devananda
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lankan political crisis
By Kajinthan
கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் ஒரு பகுதி மக்களே பாதிக்கப்பட்டனர் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (31.03.2023) பூநகரி பிரதேச செயலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சட்டமானது நாடு தழுவிய ரீதியில் நாட்டு மக்களுக்கான ஒரு சட்டமாகத்தான் கொண்டுவரப்படுகிறது. இதில் மதவாதமோ அல்லது இனவாதமோ இருக்காது.
நாடாளுமன்றத்தின் அங்கீகாரம்
ஆனால், இதுவும் இன்னமும் ஒரு முடிவாக எடுக்கப்படவில்லை. இது நாடாளுமன்றத்துக்குக்
கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் தான் சட்டமாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US