மொஸ்கோவில் கொடூர தாக்குதல்: கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் - செய்திகளின் தொகுப்பு
மொஸ்கோவில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலை தொடந்து கழிப்பறையில் இருந்து 28 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதகாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரஷ்ய தலைநகரான மொஸ்கோவில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் 133 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதில் பலர் துப்பாக்கி சூடு காயங்களால் உயிரிழந்துள்ளதாகவும் மீதமிருந்தவர்கள், அரங்கில் பயங்கரவாதிகளால் வைக்கப்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
