மொஸ்கோவில் கொடூர தாக்குதல்: கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் - செய்திகளின் தொகுப்பு
மொஸ்கோவில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலை தொடந்து கழிப்பறையில் இருந்து 28 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதகாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரஷ்ய தலைநகரான மொஸ்கோவில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் 133 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதில் பலர் துப்பாக்கி சூடு காயங்களால் உயிரிழந்துள்ளதாகவும் மீதமிருந்தவர்கள், அரங்கில் பயங்கரவாதிகளால் வைக்கப்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam