கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதற்ற நிலை! வெளியான தகவல்
Colombo
Colombo National Hospital
By Mayuri
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மருத்துவர்கள் அமைப்பொன்று தெரிவித்த கருத்து காரணமாக இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரச மருத்துவ அதிகாரிகள் போரம் வெளியிட்ட ஊடக தகவல் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சுற்றிவளைக்கப்பட்ட அலுவலகம்
குறித்த அமைப்பின் தலைவரின் அலுவலகத்தை வைத்தியாசாலையின் சிற்றூழியர்கள் சுற்றிவளைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரச மருத்துவ அதிகாரிகள் போரத்தின் தலைவர் ஊடகங்களிற்கான அறிக்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர் என குற்றம்சாட்டியிருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US