கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதற்ற நிலை
Colombo
Sri Lanka Fuel Crisis
By Vethu
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றதான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
கோட்டை புகையிரத நிலையத்தில் பணிபுரியும் புகையிரத ஊழியர்கள் தற்காலிகமாக கடமைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர்.

ரயில் நிலையங்களில் இந்த நாட்களில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைகளை தீர்க்க ரயில்வே அதிகாரிகள் தவறியதால், இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தற்காலிகமாக கடமைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் காலை11.50 மணியளவில் காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயில் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக தாமதமானதால் கோட்டை புகையிரத நிலையத்தில் பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US