டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
Sri Lanka
Switzerland
By Dhayani
உலகின் முதல் நிலை வீரர்களில் ஒருவரான டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் 41 வயதில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ள லேவர் கோப்பை தனது கடைசி ஏடிபி போட்டியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தனது 41 வயதில், டென்னிஸ் விளையாட்டை விட்டு வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தான் உணர்வதாக டுவிட்டர் பதிவொன்றினை இட்டு ஓய்வினை அறிவித்துள்ளார்.
— Roger Federer (@rogerfederer) September 15, 2022
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US