அநுர அரசை திக்குமுக்காட வைத்த இராணுவ புலனாய்வு துறைகள்
CID - Sri Lanka Police
Anura Kumara Dissanayaka
Deshabandu Tennakoon
Ishara sewwandi
By Sajithra
நாட்டில் தற்போது மூன்று முக்கிய நபர்களை இராணுவ புலனாய்வு துறைகள் வலைவீசித் தேடி வருகின்றன.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கணேமுல்ல படுகொலையுடன் தொடர்புடைய செவ்வந்தி, மிளகாய்த்தூள் அமைச்சர் எனப்படும் பிரசன்ன ரணவீர ஆகியோரே குறித்த தேடப்படுவோராகும்.
இந்நிலையில், முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்பட்டு வரும் இந்த மூவரும் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
அதேவேளை, தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் இவ்வாறான நிகழ்வுகள் குறித்த நடவடிக்கைகளையும் பொலிஸார் தெளிவுபடுத்தவில்லை.
இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு நாளைக்கு 800 டன்கள்.., ஆசியாவின் மிகப்பெரிய ஆரஞ்சு ஜூஸ் ஆலையை திறந்த பதஞ்சலி நிறுவனம் News Lankasri

பிரித்தானிய கடலில் பேரழிவு: நிறுத்தப்பட்ட தேடுதல் வேட்டை! மீட்பு நடவடிக்கைகளின் நிலை என்ன? News Lankasri

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்.. யார் யார் தெரியுமா? Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US