அநுர அரசை திக்குமுக்காட வைத்த இராணுவ புலனாய்வு துறைகள்
CID - Sri Lanka Police
Anura Kumara Dissanayaka
Deshabandu Tennakoon
Ishara sewwandi
By Sajithra
நாட்டில் தற்போது மூன்று முக்கிய நபர்களை இராணுவ புலனாய்வு துறைகள் வலைவீசித் தேடி வருகின்றன.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கணேமுல்ல படுகொலையுடன் தொடர்புடைய செவ்வந்தி, மிளகாய்த்தூள் அமைச்சர் எனப்படும் பிரசன்ன ரணவீர ஆகியோரே குறித்த தேடப்படுவோராகும்.
இந்நிலையில், முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்பட்டு வரும் இந்த மூவரும் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
அதேவேளை, தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் இவ்வாறான நிகழ்வுகள் குறித்த நடவடிக்கைகளையும் பொலிஸார் தெளிவுபடுத்தவில்லை.
இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 31 நிமிடங்கள் முன்
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US