ஓய்வுபெற்ற புகையிரத ஓட்டுனர்களை தற்காலிக சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Aanadhi
ஓய்வுபெற்ற புகையிரத ஓட்டுனர்களை தற்காலிக சேவைக்கு மீண்டும் இணைத்துக்கொள்ள புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்றைய தினம் ஏராளமான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் புகையிரத திணைக்கள நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சேவையில்

இந்நிலையில் இன்று மாலை அலுவலக போக்குவரத்து புகையிரதங்களை இயக்குவதற்கு ஓய்வுபெற்ற புகையிரத ஓட்டுனர்களை தற்காலிக அடிப்படையில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கான உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொதுமுகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US