யாழில் ஆலய உண்டியல் உடைப்பு - சந்தேகநபர்களை தீவிரமாக தேடும் பொலிஸார்
Attack
Robbery
Jaffna District
Police Station
By Independent Writer
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுழிபுரம் - பறளாய் பகுதியில் அமைந்துள்ள முருகன் ஆலய உண்டியலை உடைத்து, அதனுள் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நேற்றிரவு முகமூடிகள், கையுறைகள் அணிந்த ஆறு பேர் ஆலயத்திற்குள் நுழைந்து அங்கு இருந்த காவலாளியைத் தாக்கிவிட்டு பணத்தினை திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைத் வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US