சேவை நேரத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது - செய்திகளின் தொகுப்பு
Sri Lanka Police
Crime
Sri Lankan Schools
By Dev
வெளிமடை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் சேவை நேரத்தில் இரண்டு ஆசிரியர்கள் கஞ்சா போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்த வேளையில் வெளிமடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிமடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பாடசாலையின் சங்கீத அறையை சோதனைக்கு உட்படுத்திய போது கஞ்சா பாவனையில் ஈடுபட்டிருந்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆசிரியர்களிடம் இருந்து 1.9 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.6 75 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 13 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US