ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கப் போராட்டத்தினால் போக்குவரத்திற்கு பாதிப்பு
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்திற்கு எதிரில் ஆரம்பமான இந்த எதிர்ப்பு பேரணி ஜனாதிபதி செயலகம் நோக்கி நகரும் என இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றுடன் 11ம் நாளாக இணைய வழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரிய, அதிபர் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் கடுiயான வாகன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam