ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கப் போராட்டத்தினால் போக்குவரத்திற்கு பாதிப்பு
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்திற்கு எதிரில் ஆரம்பமான இந்த எதிர்ப்பு பேரணி ஜனாதிபதி செயலகம் நோக்கி நகரும் என இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றுடன் 11ம் நாளாக இணைய வழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரிய, அதிபர் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் கடுiயான வாகன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri