அரச ஊழியர்களுக்கு சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Sajith Premadasa Government Employee Government Of Sri Lanka
By Sivaa Mayuri Aug 24, 2024 02:43 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

நாட்டின் மொத்த சனத்தொகையில் பாதியளவு மக்கள் கடுமையான வறுமை மற்றும் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தநிலையில் இந்த அவலத்தில் இருந்து முழு நாட்டையும் விடுவிக்கும் மனிதாபிமானப் பணியை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களை நாட்டிற்கு சுமையாக கருதி வருகிறது. சந்தர்ப்பவாதத்தின் காரணமாக திடீரென அரச ஊழியர்களை ஏமாற்றி அதிகாரத்தை தக்கவைக்க முயல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பேருந்து மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

தனியார் பேருந்து மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

பொய்யான வாக்குறுதிகள் 

ஒரு காலத்தில் அரச சேவையை நாட்டிற்கு சுமை என்று முத்திரை குத்தியவர்கள் தற்போது மோசடியான வாக்குறுதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

taxes-will-reduced-during-our-rule-sajith

ஐக்கிய மக்கள் சக்தி,பொய்யான வாக்குறுதிகளை வழங்காது அதற்கு பதிலாக உறுதியான திட்டத்தை முன்வைக்கிறது என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தமது ஆட்சியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப திருத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு, இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம்

2025 ஜனவரி முதல், அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என்றும், தற்போதைய குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவான 17,800 ரூபா  25,000 ஆக உயர்த்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

taxes-will-reduced-during-our-rule-sajith

இதன் மூலம் அனைத்து அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 57,500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய வரிக் கொள்கைகள் அரச ஊழியர்கள் உட்பட தொழிலாளர் வர்க்கத்தை கணிசமான அளவில் பாதித்துள்ளன.

தற்போது சம்பளத்தில் செலுத்தும் வரிகள் 6 வீதம் முதல் 36வீதம் வரை உள்ளன. தமது ஆட்சியில் இந்த வரிகள் ஒரு வீதம் முதல் 24வீதம் வரை குறைக்கப்படும் என்றும் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

கரவெட்டியில் கோர விபத்து: தாயும் இரு பிள்ளைகளும் படுகாயம்

கரவெட்டியில் கோர விபத்து: தாயும் இரு பிள்ளைகளும் படுகாயம்

இலங்கையில் அறிமுகமாகும் இ-ஓட்டுநர் உரிமம்

இலங்கையில் அறிமுகமாகும் இ-ஓட்டுநர் உரிமம்

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US