வரவு செலவு திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நடைமுறை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வரி இலக்கம் தொடர்பில் இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கத்தை உறுதி செய்யும் சான்றிதழ்
நான்கு சந்தர்ப்பங்களில் வரி செலுத்துனர் இலக்கத்தினை உறுதி செய்யும் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வழிகாட்டல்கள் தேசிய வருமான வரி ஆணையாளர் நாயகத்தினால் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளது.
வங்கி கணக்கு ஒன்றில் நடைமுறை கணக்கு திறக்கும் போது வீடு அல்லது கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அனுமதி பெற்றுக் கொள்ளும் போது மோட்டார் வாகனம் ஒன்றை பதிவு செய்யும் போது அல்லது அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்ளும் போது அல்லது காணி உரிமை பதிவின்போது வரி செலுத்துனரின் இலக்கத்தை உறுதி செய்யும் சான்றிதழ் சமர்ப்பித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri