தமிழர்களின் நினைவேந்தல்களை குழப்பும் கஜேந்திரகுமாரின் சகாக்கள்! எழுந்துள்ள குற்றச்சாட்டு
தமிழர் போராட்டம் என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மட்டுமானது அல்ல என்று அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தம்பி தம்பிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அனைத்து மக்களுக்குமான தமிழர் தேச போராட்டத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது சகாக்களும் புலனாய்வாளர்களுடன் தொடர்புவைத்துக்கொண்டு மற்றவர்களை விமர்சிக்க கூடாது.
இவ்வாறு தொடர்ந்தும் செயற்பட்டால் எல்லா உண்மைகளையும் வெளிகொண்டு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
தமிழர்களின் புனிதமான நினைவேந்தல்களை குழப்புகின்ற நபர்களாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சகாக்கள் தான் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam