தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டு தடை விவகாரம்: மத்திய குழுவின் வழிகாட்டல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் ஓர் இணக்கத் தீர்வைக் காணுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அக் கட்சியின் மத்திய குழு வழிகாட்டல் வழங்கியுள்ளது.
தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தலைமையில் இன்று (19.05.2024) கூடிய மத்திய குழு கூட்டத்திலேயே மேற்கண்ட வலியுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, தேசிய மாநாட்டு வழக்கு தாக்கல் செய்த வழக்காளியின் சட்டத்தரணியுடன் கலந்துரையாடி வழக்குக்கு விரைந்து தீர்வு காணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்ட வாக்குறுதிகள்
அதேவேளை, வழக்காளியின் சட்டத்தரணியுடன் உரையாடுவதன் மூலம் வழக்கை நீதிமன்றத்தில் சுமுகமாக முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என வாக்குறுதிகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த விடயத்தை சுமந்திரன் (Sumanthiran) , ஏனைய சட்டத்தரணிகளுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 17 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam