சுமந்திரன் - சிறீதரன் ஆதரவாளர்களிடையே பெரும் குழப்பம்
சுமந்திரன் - சிறீதரன் ஆதரவாளர்களிடையே பெரும் குழப்பம் நிலவுவதாக மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பிரதேசத்தில் இருக்கக்கூடிய இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை தலைவர் தவராசா சர்ஜீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் கருத்துக்களை நோக்கினால் அவர் ஒட்டுமொத்தமாக தமிழீழ விடுதலை போராட்டத்தை மலினப்படுத்தும் விதத்தில் பல கருத்துக்களை கூறியிருந்தார்.
அதாவது போராட்டம் செய்தமை பிழை, இலங்கை இராணுவத்தை விசாரித்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விசாரிக்க வேண்டும் என பல கருத்துக்களை சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் சுமந்திரன், சிறீதரன் ஆதரவாளர்களிடையே பெரும் குழப்பம் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
