தமிழ்த் தேசியக் கட்சியினால் யாழ்.தீவகத்தில் தற்சார்பு பொருளாதார திட்டம் ஆரம்பித்து வைப்பு
Jaffna
Public Utilities Commission of Sri Lanka
Economy of Sri Lanka
By Bavan
விழிப்புணர்வு பிரச்சாரம்
தமிழ்த் தேசியக் கட்சியினரால் தற்சார்புப் பொருளாதரம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் கட்சி தலைவரால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்பாண தீவகத்தில் வேலணை பிரதேச செயலகத்தில் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையேந்தவேண்டும் வெளிநாட்டில்' என்ற தலைப்பிலான துண்டுபிரசுரம் பிரசாரம் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த துண்டுபிரசுர விழிப்புணர்வு பிரச்சாரம் முதற்கட்டமாக தமிழ்த் தேசியக் கட்சியின் அமைப்பாளர் சுவீகரன் நிஷாந்தனால் வேலனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. .
அவர் வீடுவீடாக சென்று துண்டுபிசுரங்களை வழங்கி மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்த விழிப்புணர்வினை முன்னெடுத்து சென்றுள்ளார்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US