ஐ.நா கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு -செய்திகளின் தொகுப்பு
ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இன்று ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்று வருகின்றது.
இதேவேளை உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பான 47 நாடுகள், சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில்
நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,