எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது
Arrest
Mannar
Fishermen
Boats
By Kanamirtha
மன்னார் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட படகுகளில் பயணித்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் குறித்த மீனவர்கள் பயணித்த 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களும், படகுகளும் தலை மன்னார் கடற்படை முகாமிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 184 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US