ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தலைமைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்
வடக்கு - கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தலைமைகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வலுவான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என ஈபிஆர்எல்எப்.பத்மநாபா மன்றத்தின் தலைவர் இரா.துரைரெட்னம் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் கட்சிகள் ஒன்றுபடாது முடிவுகள் எடுக்கப்பட்டு அவை தமிழ் மக்கள் முன்பாக கொண்டுசெல்லப்படும்போது தமிழ் மக்கள் விரக்தி நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
விவசாயிகளின் நலன்கள்
அத்துடன், இவை தமிழ் மக்களின் எதிர்கால செயற்பாடுகளை பாதிக்கும்.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் நலன்கள் தொடர்பில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Saregamapa: இந்த வாரம் சரிகமபா நிகழ்ச்சியில் மண்வாசனையுடன் Village folk round வெளியாகிய ப்ரொமொ](https://cdn.ibcstack.com/article/135e1b9a-06f7-4b3d-aab2-45f6789f3dcf/24-6685956180cfd-sm.webp)
Saregamapa: இந்த வாரம் சரிகமபா நிகழ்ச்சியில் மண்வாசனையுடன் Village folk round வெளியாகிய ப்ரொமொ Manithan
![Varalaxmi Sarathkumar: நிக்கோலாய் ஆபத்தானவர்? வரலட்சுமிக்கு ஏற்படும் சிக்கல் என்ன? எச்சரித்த பிரபலம்](https://cdn.ibcstack.com/article/581a8565-a47b-44f9-981c-0edbc9604ba6/24-668682720ffe3-sm.webp)