எங்கள் தலைவர் போல் எவருமில்லை!! தாயக அரசியலை விலைக்கு வாங்கும் புலம்பெயர்ந்தோர்
புலம்பெயர் சக்திகள் தமிழ்த் தேசியத்தின் ஒன்றிணைவை தகர்த்தெறியும் நோக்கத்தை கொண்டு செயற்படுவதாகவும், தாயக அரசியலை விலைக்கு வாங்க திட்டமிடுவதாகவும் புலம்பெயர் தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியத்தின் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் திட்டம் ஒருபோதும் சாத்தியமில்லாத ஒன்று எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தமிழ் தேசியத்தின் சிதைவு தொடர்பில் ஐபிசி தமிழின் சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்ட புலம்பெயர் தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்ட விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்கால தமிழ்த் தேசியம் என்பது இளைஞர்கள் கைக்கு வரவேண்டும் என்பதனையும் அதுவே தாயகமண்ணுக்கு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 7 மணி நேரம் முன்

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
