தமிழ் பொதுவேட்பாளரை நிலைநிறுத்தியவர்கள் இன்று ரணில் பக்கம்: சாணக்கியன் சாடல்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற ஒருவரை நிலைநிறுத்திய தரப்பினர், இன்று ஜனாதிபதியுடன் ஒட்டி நிற்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சாடியுள்ளார்.
ஆரையம்பதியில் நேற்று இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழ் பொதுவேட்பாளராக நிலைநிறுத்தப்பட்டவர் இன்று சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் , நடைபெறவுள்ள தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவோ, சஜித் பிரேமதசாவோ, அனுரகுமார திஸாநாயக்கவோ வெற்றிபெற சம வாய்ப்பு காணப்படுகிறது.
எனினும் ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை நாங்கள் இதுவரையில் அறிவிக்கவில்லை " என்றார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
