தமிழ் பொதுவேட்பாளரை நிலைநிறுத்தியவர்கள் இன்று ரணில் பக்கம்: சாணக்கியன் சாடல்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற ஒருவரை நிலைநிறுத்திய தரப்பினர், இன்று ஜனாதிபதியுடன் ஒட்டி நிற்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சாடியுள்ளார்.
ஆரையம்பதியில் நேற்று இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழ் பொதுவேட்பாளராக நிலைநிறுத்தப்பட்டவர் இன்று சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் , நடைபெறவுள்ள தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவோ, சஜித் பிரேமதசாவோ, அனுரகுமார திஸாநாயக்கவோ வெற்றிபெற சம வாய்ப்பு காணப்படுகிறது.
எனினும் ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை நாங்கள் இதுவரையில் அறிவிக்கவில்லை " என்றார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Viral video: பர்சை எடுக்க குனிந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி- காதலி செயலால் குழம்பி தருணம் Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri
