25 ஆண்டுகளுக்கு பின்னர் கனடா பொலிஸாரின் வலையில் சிக்கிய தமிழர்
கனடாவில் துஸ்பிரயோக வழக்கு ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபரை 25 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கனடா - ஒஷாவா பகுதியை சேர்ந்த 70 வயதுடைய நபரொருவரே 25 ஆண்டுகளுக்கு பின்னர் ரொறன்ரோ பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசகுமார் சவரிமுத்து என்பவர் 1994 முதல் 1996 வரையான காலப்பகுதியில் பல்வேறு சிறார் துஸ்பிரயோக செயல்களில் ஈடுபட்டுள்ளதுடன்,9 முதல் 14 வயதுடைய சிறார்களை துஸ்பிரயோகம் செய்துள்ளமை ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஒக்டோபர் 28ம் திகதி, அரசகுமார் சவரிமுத்து மீது உத்தியோகப்பூர்வமாக 13 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்,குறித்த நபரினால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தந்து தமது முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும் விசாரணை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You My Like This Video
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri