கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை
Jaffna
Gun Shooting
By Vethu
கனடா ஒன்டாரியோவில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மார்க்கம் பகுதியில் வசித்து வந்த 44 வயதான இளைஞனே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
இளைஞன் சுட்டுக்கொலை
உயிரிழந்தவரின் வீட்டுக்கு அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட போதும், இளைஞன் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US