கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை
Jaffna
Gun Shooting
By Vethu
கனடா ஒன்டாரியோவில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மார்க்கம் பகுதியில் வசித்து வந்த 44 வயதான இளைஞனே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
இளைஞன் சுட்டுக்கொலை
உயிரிழந்தவரின் வீட்டுக்கு அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட போதும், இளைஞன் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US