கனடாவில் காணாமல்போன தமிழ் சிறுவன்: கண்டுபிடிக்க திணறும் பொலிஸார்
கனடாவில் தமிழ் சிறுவன் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சிறுவனை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு வில்லிம்பரி நகரத்தினை சேர்ந்த 15 வயதுடைய ஆதித்யா வசந்தன் எனும் சிறுவனே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.
இந்நிலையில்,யோர்க் பிராந்திய பொலிஸார் தேடி வருவதாக அறிவித்துள்ளனர்.
ஆதித்யா வசந்தன், கடைசியாக, ஜனவரி 20, 2022, வியாழன் அன்று காலை 11 மணியளவில், மார்க்கம் நகரின் 16வது அவென்யூ மற்றும் மார்க்கம் வீதி பகுதியில் அமைந்துள்ள அவரது பாடசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கு பின்னர் குறித்த சிறுவன் வீடு திரும்பவில்லை எனவும்,சிறுவன்ஆதித்யா வசந்தன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 1-866-876-5423, ext.7541 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
