கனடாவில் காணாமல்போன தமிழ் சிறுவன்: கண்டுபிடிக்க திணறும் பொலிஸார்
கனடாவில் தமிழ் சிறுவன் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சிறுவனை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு வில்லிம்பரி நகரத்தினை சேர்ந்த 15 வயதுடைய ஆதித்யா வசந்தன் எனும் சிறுவனே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.
இந்நிலையில்,யோர்க் பிராந்திய பொலிஸார் தேடி வருவதாக அறிவித்துள்ளனர்.
ஆதித்யா வசந்தன், கடைசியாக, ஜனவரி 20, 2022, வியாழன் அன்று காலை 11 மணியளவில், மார்க்கம் நகரின் 16வது அவென்யூ மற்றும் மார்க்கம் வீதி பகுதியில் அமைந்துள்ள அவரது பாடசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கு பின்னர் குறித்த சிறுவன் வீடு திரும்பவில்லை எனவும்,சிறுவன்ஆதித்யா வசந்தன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 1-866-876-5423, ext.7541 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 21 மணி நேரம் முன்

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
