தலவாகலையில் பதற்றம்.. சடலத்துடன் ஆர்ப்பாட்டத்தில் மக்கள்!
Nuwara Eliya
Central Province
Accident
By Dev
தலவாக்கலையில் இளைஞன் ஒருவரின் மரணத்துக்கு நீதி கோரி பாரிய போராட்டமொன்று வெடித்துள்ளது.
குறித்த இளைஞன் கடந்த 19ஆம் திகதி ஏற்பட்ட வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
இந்நிலையில், விபத்துக்கு காரணமானவரை கைது செய்யுமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸாரின் உறுதி
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், விபத்துக்கு காரணமானவரை கைது செய்வதாக உறுதியளித்த பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US