சுவீடனில் இருந்து இலங்கைக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி
Tourism
Sweden
Kataragama Temple Sri Lanka
Tourist Visa
By Vethu
சுவீடனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த ஒரு பெண், தனது விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
அவரிடம் பணம் இல்லாமல் கதிர்காமம் பகுதியில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை வந்த அமிரா இங்கா மேரி டேவி என்ற பெண், கதிர்காம ஆலயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
சுற்றுலாப் பயணி
பக்தர்கள் வழங்கும் பழங்கள் மற்றும் உணவுகளை உண்டு வாழ்வதாக தெரியவந்துள்ளது.

மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் நபர்களால் பாதிக்கப்பட்டு அவர் தனது பணத்தை இழந்துள்ளார்.
சுவீடனில் மருத்துவமனையில் பணிபுரியும் இந்தப் பெண், தன்னிடம் பணம் அல்லது கையடக்க தொலைபேசி இல்லாததால், நாடு திரும்ப உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 1 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US