தென்கடலில் சந்தேகத்திற்கிடமான படகு.. ஆறு பேர் கைது
Sri Lanka Navy
Southern Province
Drugs
By Shrikanth
இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் ஆழ்கடலில் பலநாள் கடற்றொழில் படகு ஒன்று, போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் புத்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு நடவடிக்கை
போதைப்பொருள் பொதியை கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் படகுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் ஆழ்கடலில் கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போதே இந்த கடற்றொழில் படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய குறித்த கடற்றொழில் படகு தற்போது கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US