இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைக்கப்பட்ட வீடு
Drugs
By Independent Writer
கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியில் வீடொன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 25.456 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் மது ஒழிப்பு பிரிவினாரால் மீட்க்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் மது ஒழிப்பு பிரிவினாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Mr. Vel Shankar
4.8 22 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US