சலேயின் கணினிக்குள் மறைந்துள்ள மர்மம் என்ன...! உண்மையை அம்பலப்படுத்திய ஆளும் தரப்பு

Ministry of Defense Sri Lanka Dayasiri Jayasekara France Suresh Salley
By Vethu Jun 22, 2026 05:25 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சலேயின் கணினியைத் திறப்பதற்கு கடவுச்சொற்கள் கோரப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த கணினியை திறந்தால் இலங்கையில் நிலவிய யுத்த நிலைமை குறித்த தகவல்கள் முழு உலகிற்கும் அம்பலமாகிவிடும் என்று முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் நாட்டின் உளவுத்துறை தகவல்களும், யுத்த நிலைமை குறித்த தகவல்களும் சமூகத்திற்கு வெளிப்படக்கூடும் என்று அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

அதிகாலை பெரஹர யானையினால் ஏற்பட்ட பெரும் பதற்றம் - இருவர் பரிதாபமாக பலி

அதிகாலை பெரஹர யானையினால் ஏற்பட்ட பெரும் பதற்றம் - இருவர் பரிதாபமாக பலி

 

இராணுவ உளவுத்துறை

இந்த நிலையில் அண்மையில் கூட்டமொன்றில் கலந்து கொண்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் சலேயின் கடந்தகால பின்னணியை வெளிப்படுத்தினர்.

சலேயின் கணினிக்குள் மறைந்துள்ள மர்மம் என்ன...! உண்மையை அம்பலப்படுத்திய ஆளும் தரப்பு | Suresh Salleys Password Secret

போர் நிலவிய 2006-2009 காலப்பகுதியில் சலே பிரான்ஸில் தங்கியிருந்தார். 2012 ஆம் ஆண்டிலேயே அவர் இராணுவ உளவுத்துறை பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சலேயை அரச உளவுச் சேவையின் பணிப்பாளராக நியமித்தார்.

தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து

இலங்கை வரலாற்றில் பொலிஸ் அதிகாரி அல்லாத ஒரு இராணுவ அதிகாரி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சலேயின் கணினிக்குள் மறைந்துள்ள மர்மம் என்ன...! உண்மையை அம்பலப்படுத்திய ஆளும் தரப்பு | Suresh Salleys Password Secret

கோட்டாபயவுக்கு மிக நெருக்கமாக இருந்த ஒரு அதிகாரிதான் சலே... என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய தகவல்கள் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி ஒருவரின் தனிப்பட்ட கணினியில் இருக்குமானால், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அதைவிட பெரிய ஆபத்து வேறு ஏதேனும் இருக்க முடியுமா என ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் பலத்த குரலில் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இளம்பெண் மர்ம மரணம்! அறையில் சிக்கிய கடிதம் - பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கும் பெற்றோர்

இளம்பெண் மர்ம மரணம்! அறையில் சிக்கிய கடிதம் - பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கும் பெற்றோர்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US