சலே பற்றி சொன்ன உளவாளியின் வீட்டுக்கு சென்றுள்ள இராணுவ புலனாய்வு பிரிவு!
2019 Sri Lanka Easter bombings
Easter Attack Sri Lanka
Crime
Law and Order
Suresh Salley
By Shadhu Shanker
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டு சுரேஸ் சலே கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரின் வழக்கு நேற்றையதினம்(26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதில் ஒரு சில அதிர்ச்சி தகவல்களும் பதிவாகியுள்ளன.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கு உளவாளியாக செயற்பட்ட ஒருவருக்கு சுரேஸ் சலே ஆலோசனை வழங்கியுள்ளதாக சாட்சியொன்று கிடைப்பெற்று என்று சிஐடி அதிகாரிகள் நேற்றையதினம்(26) நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு சாட்சி வழங்கியவரின்வீட்டிற்கு இராணுவ புலனாய்வினர் சென்றுள்ளனர். இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் News Insight தமிழ் நிகழ்ச்சி..
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
சீரியலில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் கயல் சீரியலுக்காக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US